ப்ரணவ வித்யா பரிமளம் என்னும் ஓங்கார விளக்கம் (400 வேதப் பிரமாணங்களுடன்)
₹300.00
ஆசிரியர்: சோளங்கிபுரம் ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார்
பக்கங்கள்: 236
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
- தமிழக சைவ ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சோளங்கிபுரம் அருணகிரி முதலியார். இவர் சிவயோகி என்றும் போற்றப்படுபவர்
- அவர் எழுதிய சிறந்த நுால்களில் இது ஒன்று
- ஓங்கார மந்திரத்தின் உட்பொருள் சிவபிரானே என்பதை அறுதியிட்டு உரைக்கும் நுால் இது
- இதில், மொத்தம் 400 வேதப் பிரமாணங்களை யோகியார் காட்டியுள்ளார்
- சிவத்துவேஷம் கொண்டு ஓங்காரத்தின் உட்பொருளை திரித்தவர்களையும் அடையாளம் காட்டியுள்ளார்
- சைவர்கள் அவசியம் பயில வேண்டிய நுால்





