0

திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி (உரையுடன்)

20.00

ஆசிரியர்: மாணிக்கவாசகர்

பக்கங்கள்: 40

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• சித்தாந்த சைவ சமயத்தின் அடிப்படை தோத்திரங்களுள் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் முக்கியமானவை
• மார்கழி மாதம் முழுமையும் இவ்விரண்டையும் பாராயணம் செய்வது சைவர்களின் கடமை
• இவை வெறும் தோத்திரம் என்பதோடு மட்டுமின்றி சைவ சித்தாந்தத்தையும் தெளிவாக உணர்த்துவதால் இவற்றை சைவ உலகம் போற்றி வருகின்றது
• ஆதீனத்தின் பொழிப்புரையுடன் இந்நுால் வெளியாகியுள்ளது

Order on WhatsApp