0

சந்தானாசாரிய புராண சங்கிரகம் (குறிப்புரையுடன்)

65.00

ஆசிரியர்: திருவாரூர் சுவாமிநாத தேசிகர்

பக்கங்கள்: 88

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• 19 ம் நுாற்றாண்டில் திருவாரூரில் வாழ்ந்திருந்த சுவாமிநாத தேசிகர் என்பவர் இந்நுாலைச் செய்தார்
• இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முதல் மாணவர் தியாகராசச் செட்டியாரின் மாணவர்
• இந்நுால் மொத்தம் 126 செய்யுட்கள் கொண்டது
• 1891 ம் ஆண்டு தில்லை தீட்சிதர்கள் வெளியிட்ட அறிக்கையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு தாங்களே குருஸ்தானம் என்ற ரீதியில் குறிப்பிட்டிருந்தனர். அதை மறுத்து, குறிப்புரை ஆசிரியர் த. ச. மீ., அவர்கள் விரிவான மறுப்பு ஒன்றை பதிப்புரையில் பதிவு செய்துள்ளார்

Order on WhatsApp