New

Description
ஆசிரியர் (Author): S. A. Sankaranarayanan
பக்கங்கள் (Pages): 40
வெளியீடு: T.R.N.M.L. and Publications
டி.என்.ஆர். அவர்களின் பெரியபுராண ஆங்கில மொழிபெயர்ப்பில் வரும், அமர்நீதி நாயனார் புராண அடிப்படையில் ஆங்கிலத்தில் அமைந்த நாடக நுால் இது
இந்நுால், ஒரு நாவலுக்கான அடித்தளம் என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்
இந்நுால் கோவணக் கள்வரான இறைவனைப் பற்றி, உணர்வு நிலையில் எழுதப்பட்டுள்ளது


Reviews
There are no reviews yet.