• விஷ்வாநரன் என்பவர், சிவபெருமானை நோக்கி எட்டுப் பாடல்களால் துதித்தது தான், அபிலாஷா அஷ்டகம். இந்தப் பாடல்களைப் பாடி, அவர், வைஷ்வாநரன் என்ற பிள்ளையைப் பெற்றார் என்பது புராணம்
• இந்த எட்டுப் பாடல்களும், சிவமகாபுராணம், சதருத்ர சம்ஹிதையிலும், ஸ்காந்த மகாபுராணம், காசி காண்டத்திலும், சிற்சில மாறுதல்களுடன் இடம் பெற்றுள்ளன
• இந்த எட்டுப் பாடல்களின் மையக் கருத்தே, வேதம் போற்றும் பிரம்மம் என்ற இறைவன், சிவபெருமானே என்பதுதான்
• இவற்றுக்கு, நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்களில் இருந்து பல மேற்கோள்கள் காட்டி, விரிவான உரை செய்துள்ளார் உரையாசிரியர்
• உரையாசிரியர், யூடியூபில், சைவ சமயம் தொடர்பாக, பல தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். அவர் எழுதிய முதல் நுால் இது
• ஆங்கிலம் வழியாக, சிவபெருமானைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது
Lord Shiva – The only Object OF Desire According to The Vedas
₹420.00
Author: Karthick
பக்கங்கள்: 159
வெளியீடு: Notion Press
• விஷ்வாநரன் என்பவர், சிவபெருமானை நோக்கி எட்டுப் பாடல்களால் துதித்தது தான், அபிலாஷா அஷ்டகம். இந்தப் பாடல்களைப் பாடி, அவர், வைஷ்வாநரன் என்ற பிள்ளையைப் பெற்றார் என்பது புராணம்
• இந்த எட்டுப் பாடல்களும், சிவமகாபுராணம், சதருத்ர சம்ஹிதையிலும், ஸ்காந்த மகாபுராணம், காசி காண்டத்திலும், சிற்சில மாறுதல்களுடன் இடம் பெற்றுள்ளன
• இந்த எட்டுப் பாடல்களின் மையக் கருத்தே, வேதம் போற்றும் பிரம்மம் என்ற இறைவன், சிவபெருமானே என்பதுதான்
• இவற்றுக்கு, நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்களில் இருந்து பல மேற்கோள்கள் காட்டி, விரிவான உரை செய்துள்ளார் உரையாசிரியர்
• உரையாசிரியர், யூடியூபில், சைவ சமயம் தொடர்பாக, பல தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். அவர் எழுதிய முதல் நுால் இது
• ஆங்கிலம் வழியாக, சிவபெருமானைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது
Related Books
Tales and Poems of South India
₹300.00 Add to cartவால்மீகி விஜயம்
₹100.00 Add to cartTAMIL HEROIC POEMS
₹180.00 Add to cartKANNAN PAATTU – Part Two – (பாரதியின் கண்ணன் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)
₹100.00 Add to cart