0

தில்லைப் பெருங்கோயில் வரலாறு

90.00

ஆசிரியர்: பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்

பக்கங்கள்: 176

வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை

• பேராசிரியரின் சிறந்த படைப்புகளில் இது ஒன்று
• மொத்தம் 10 தலைப்புகளின் கீழ், தில்லை சிதம்பரத் திருக்கோயிலின் வரலாற்றை தொகுத்தும், விரித்தும், வகுத்தும் எழுதியுள்ளார்
• தலபுராணம் தொடங்கி, சமீபத்திய கால சம்பவங்கள் வரை தொகுத்துள்ளார் ஆசிரியர்
• வரலாற்று ரீதியாக அக்கோயிலில் நடந்த திருப்பணிகளையும் விவரித்துள்ளார்
• தில்லைத் தலத்திற்குரிய நுால்கள், அத்தலத்தில் உள்ள திருமடங்கள் பற்றியும் கூடுதல் விவரங்களை அளித்துள்ளார்
• சைவ அன்பர்கள் அவசியம் வாசித்துத் தெளிய வேண்டிய நுால் இது

Order on WhatsApp