திருவேகம்பரந்தாதி (பதவுரையுடன்)
₹45.00
ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
உரையாசிரியர்: மதுரை இ. இராமசுவாமிப் பிள்ளை என்ற ஞானசம்பந்தப் பிள்ளை
குறிப்புகள்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 136
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• யமகம் என்பது தமிழில் மடக்கு எனப்படும். மாதவச் சிவஞான சுவாமிகள், திருவேகம்பர் மீது பாடிய இந்த நுால், கம்பர் அந்தாதி என்றும் போற்றப்படும்
• மொத்தம் 100 செய்யுட்கள் கொண்டது. எனினும் காப்புச் செய்யுள் உள்ளிட்ட ஏழு செய்யுட்கள் கிடைக்கவில்லை
• இந்நுாலுக்கு மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை எழுதிய உரை மற்றும் த. ச. மீ., எழுதிய குறிப்புகள் சேர்த்து இந்நுால் பதிப்பாகியுள்ளது
• நுாலின் இறுதியில் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பும் இணைக்கப்பட்டுள்ளது
SKU: TVA-AADHEENAM-011
Category: Saiva Literature
Tags: Ekambareswarar, Kachchi, Kanchi, Kanchipuram, Madhava Sivagnana Swami, Saiva Literature, Saiva Mutt, T.S. Meenakshi Sundaram Pillai, Tamil Books, Tamil Literature, Tiruvavaduturai Aadheenam, அந்தாதி, இராமசுவாமிப் பிள்ளை, சைவ இலக்கியம், சைவ சித்தாந்தம், ஞானசம்பந்தப் பிள்ளை, த. ச. மீ., திருவாவடுதுறை ஆதீனம், திருவேகம்பர், துறைசை, மதுரை, மாதவச் சிவஞான சுவாமிகள்



