0

தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)

100.00

ஆசிரியர்: நல்லதுக்குடி கிருட்டிணையர்

உரையாசிரியர்: முனைவர் கா. நாகராசு

பக்கங்கள்: 184

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• மற்ற பெண்பால் பிள்ளைத்தமிழ் நுால்களில் இருந்து வித்தியாசமாக, குதலைமொழியாடல் என்ற பருவத்தையும் சேர்த்து மொத்தம் 15 பருவங்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
• ஏற்கனவே இருமுறை வந்த பதிப்புகளோடு ஒப்பிட்டு செம்பதிப்பாக இந்நுால் வெளிவந்துள்ளது
• நுாலாசிரியர், சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவர் என்பதை பாடல்கள் காட்டுகின்றன
• வருகைப் பருவத்தில், இறைவியை நுாற்றுக்கும் மேற்பட்டமுறை வருக, வருக என அழைப்பது அருமையானது

Order on WhatsApp