0

திருமூலர் திருமந்திரம் – ஒன்பதாம் தந்திரம் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்

160.00

உரையாசிரியர்: ஆதீன வித்துவான் க. வச்சிரவேல் முதலியார்

பக்கங்கள்: 384

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• ஆதீன வித்துவானும் சைவ சித்தாந்தப் பேரறிஞருமான வச்சிரவேல் முதலியார் ஒன்பதாம் தந்திரத்திற்கு உரை எழுதியுள்ளார்
• இதில் 2648 – 3046 பாடல்களுக்கான உரை உள்ளது
• சைவ சித்தாந்த நுட்பங்கள் செறிந்த இந்த உரை, தத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்

Order on WhatsApp