0

திருமூலர் திருமந்திரம் – எட்டாம் தந்திரம் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்

250.00

உரையாசிரியர்கள்: ஆதீன வித்துவான்கள் ச. தண்டபாணி தேசிகர், த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, க. வச்சிரவேல் முதலியார்

பக்கங்கள்: 744

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• இந்நுாலில் எட்டாம் தந்திரம் மட்டும் இடம் பெற்றுள்ளது
• எட்டாம் தந்திரத்தில் மொத்தப் பாடல்கள் 525. இவற்றில், 2122 – 2368 வரை தண்டபாணி தேசிகரும், 2369 – 2535 வரை த. ச. மீ.,யும், 2536 – 2647 வரை வச்சிரவேல் முதலியாரும் உரை எழுதியுள்ளனர்
• சைவ சித்தாந்த நுட்பங்கள் செறிந்த இந்த உரை, தத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்

Order on WhatsApp