0

திருச்செந்துார்த் தலபுராணம் – திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ் (உரையுடன்)

700.00

 உரையாசிரியர்: குகஸ்ரீ ரசபதி

பதிப்பாசிரியர்: சிவதனுஷ்

பக்கங்கள்: 580

வெளியீடு: முருகவேள் பதிப்பகம், முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்

• திருச்செந்துார் தலத்திற்கு, வென்றிமாலைக் கவிராயர் பாடிய தலபுராணம் உண்டு
• மொத்தம் 18 அத்தியாயங்கள், 899 செய்யுட்கள் கொண்டது அத்தலபுராணம்
• இதில் தான் திரிசுதந்திரர் எனப்படும் முக்காணியர் பற்றிய செய்திகள் பதிவாகியுள்ளன. புராணம் பாடிய வென்றிமாலைக் கவிராயரும் திரிசுதந்திரரே
• வைணவ அந்தணரான பகழிக்கூத்தர், திருச்செந்துார் ஆண்டவன் மீது பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார்
• தமிழ் இலக்கியங்களில் ஒப்பற்ற கவிச்சுவை கொண்ட நுால்களில் இந்த பிள்ளைத் தமிழும் ஒன்று
• இவ்விரண்டு நுால்களுக்கும் குகஸ்ரீ ரசபதி, எளிய நடையில் பொழிப்புரை எழுதி, 1950களில் தேவஸ்தான வெளியீடுகளாக வெளியாகின
• தற்போது இவ்விரண்டு நுால்களும் ஒரே நுாலாக, முருகவேள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது
• கெட்டி அட்டையில், தெளிவான எழுத்துருவில் அழகாக அமைந்த நுால்

Order on WhatsApp