0

திருமுறை மலர்கள்

160.00

ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்

பக்கங்கள்: 242

வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை

• 1950 களில், அமுதநிலையம் வாயிலாக, உள்ளம் கவர் கள்வன், பின்னு செஞ்சடை, சிற்றம்பலம் என்ற மூன்று நுால்களை கி.வா.ஜ., வெளியிட்டார்
• மொத்தம் 32 தேவாரப் பாடல்களுக்கு இம்மூன்று நுால்களில் விளக்கம் அளித்திருந்தார்
• இந்த மூன்று நுால்களையும் ஒன்றாக சேர்த்து, திருமுறை மலர்கள் என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது
• எளிய, இனிய நடையில் தேவாரப் பாடல்களுக்கு கி.வா.ஜ. விளக்கம் அளித்துள்ளார்
• திருமுறைகளைப் பயில வேண்டும் என்ற விருப்பம் கொண்ட ஆர்வலர்களுக்கு இந்நுால் வரப்பிரசாதம்

Order on WhatsApp