0

எறிபத்த நாயனார் வரலாறு (மூலமும் உரையும்)

20.00

பொழிப்புரையும் கருத்துரையும்: பேரா. த. சுவாமிநாதன்

பக்கங்கள்: 56

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள எறிபத்த நாயனார் புராணத்திற்கு, பொழிப்புரையும் கருத்துரையும் எழுதப்பட்டுள்ளன
• நுாலாசிரியர், தம் 66 வது வயதில்தான் பெரியபுராணத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்
• சைவப் பேரறிஞர் தா. ம. வெள்ளைவாரணம் அவர்களிடம், பெரியபுராணம் பாடம் கேட்ட பின் இந்நுாலை எழுதியுள்ளார்
• பெரியபுராணப் பாடல்களுக்குத் தேவையான இடங்களில் அருஞ்சொற்பொருளும் கொடுத்துள்ளார்

Order on WhatsApp