நீதிநெறி விளக்கம் (பொழிப்புரையுடன்)
₹45.00
ஆசிரியர்: ஆதி குமரகுருபர சுவாமிகள்
உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி
பக்கங்கள்: 80
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்
• திருப்பனந்தாள் காசித் திருமடத்தைத் தொடங்கியவரான குமரகுருபர சுவாமிகள், 17 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர்
• திருக்குறளின் கருத்தாக, சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் எனும் இலக்கண உத்தியுடன் அவர் இயற்றியதுதான் நீதிநெறி விளக்கம் எனும் இந்நுால்
• மொத்தம் 102 வெண்பாக்களில், வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை எடுத்துரைக்கிறார் சுவாமிகள்
• இப்பாடல்களுக்கு எளிய நடையில், தெளிவுரை எழுதியுள்ளார் முனைவர் கு. சுந்தரமூர்த்தி
SKU: BOOK-167
Category: Moral Texts
Tags: Kasimutt, Kumarakurubara, Literature, Moral, Moral Texts, Neethineri, Saiva Literature, Sundaramurthy, Swami, Tirukkural, Tiruppanandal, Vilakkam, காசிமடம், குமரகுருபர, சுந்தரமூர்த்தி, சுவாமிகள், சைவ இலக்கியம், திருக்குறள், திருப்பனந்தாள், நீதிநுால், நீதிநெறி, விளக்கம்
Related Books
-
New

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
₹220.00 Add to cart -
New

அறப்பளீசுர சதகம் – மூலமும் உரையும்
₹80.00 Add to cart -
New

உண்மைநெறி விளக்கம் (தெளிவுரையுடன்)
₹10.00 Add to cart -
New

திருக்குறள் – பொருட்பால் – உரைக்கொத்து (பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் உரைகளுடன்)
₹100.00 Add to cart

