0

திருமந்திரம் வைத்தியப் பகுதி

50.00

உரையாசிரியர்: திருப்புகழ் தா. ப. வேங்கடசுப்பிரமணியன்

பக்கங்கள்: 120

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• திருமூலர் பெயரில் தமிழில் 20க்கும் மேற்பட்ட நுால்கள் இருக்கின்றன
• அவற்றில், 1871 ஆம் ஆண்டு வெளியான ‘குணவாகடம்’ என்ற நுாலும், துறைசை ஆதீனத்தில் உள்ள ‘கருப்பத் திருமந்திரம்’ என்ற நுாலும் ஒன்றே
• இவற்றை ஒப்பிட்டு, உரையுடன் 1957 ல் வெளியான இந்நுால், ஏழாவது பதிப்பாக வெளிவந்துள்ளது
• கரு உற்பத்தியாகும் விதம், தச வாயுக்களின் செயல்பாடுகள், முக்குண தன்மைகள், வாத – பித்த – சிலேமத்துமங்களின் முக்கியம், மருந்துகள், மரணத்திற்கான அறிகுறிகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன

Order on WhatsApp