0

திருவாதவூர்ச் செந்தமிழ் மாலை – மூலமும் உரையும்

75.00

ஆசிரியர்: சீகம்பட்டி சைவ. சு. இராமலிங்க சுவாமிகள்

பக்கங்கள்: 136

வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை

ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதர் பதிப்பகம், குளித்தலை

• இன்றைய சைவ உலகில், வைதீக சைவத்தை இடையறாது பிரசாரம் செய்து வருபவர் இந்நுாலாசிரியர்
• பத்து நுால்கள் எழுதி வெளியிட்ட இவர், மாணிக்கவாசகரின் புகழைப் பாடும் நோக்கில் இந்நுாலையும் எழுதி வெளியிட்டுள்ளார்
• மொத்தம் 100 பாடல்களையும் பாடிய நுாலாசிரியரே, அவற்றுக்கு விரிவான விளக்க உரையையும் எழுதியுள்ளார்
• விளக்க உரையில், பல சைவ நுால்களை மேற்கோள் காட்டியுள்ளார்

Order on WhatsApp