0

பகவத் கீதா – தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும்

500.00

உரையாசிரியர்: சர். பொன்னம்பலம் ராமநாதன்

பக்கங்கள்: 534

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

  • இலங்கை தேசியத் தலைவர்களுள் மிகப் புகழ் வாய்ந்தவர் சர். பொன்னம்பலம் ராமநாதன்
  • இருமுறை சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றிய இவர், கலை, பண்பாடு, தத்துவ ஆய்வுகளில் சிறந்து விளங்கினார்.
  • இவர், பகவத்கீதையை வடமொழியில் இருந்து தமிழில் பெயர்த்து, அதற்கு விருத்தியுரையும் எழுதியுள்ளார்
  • இந்நுால், 1914 ஆம் ஆண்டில் முதற்பதிப்பு கண்டது. அதன்பின், 2009 ஆம் ஆண்டு டி. என். ஆர். அவர்களால் மறுபதிப்பு கண்டது
  • பாரத தத்துவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய நுால் இது
Order on WhatsApp