0

நீதிநுால்கள்

200.00

ஆசிரியர்: ந. மு. வேங்கடசாமி நாட்டார்

பக்கங்கள்: 312

வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை

• தமிழ் இலக்கியத்தில் நீதிநுால்கள் மிக முக்கியமானவை
• அவற்றில் சமணர்கள் காலத்திற்குப் பின் எழுந்தவை பல. அவற்றிற்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார் தனித்தனியாக உரை எழுதி வெளியிட்டார்
• அவற்றைத் தொகுத்து தமிழ் வளர்ச்சித் துறை ஒரே நுாலாக வெளியிட்டுள்ளது
• ஆத்திசூடி, கொன்றைவேந்தன் தொடங்கி திரிகடுகம் வரை 11 நீதிநுால்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன
• மாணவர்கள், தமிழ் அன்பர்கள், சைவ அன்பர்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய நுால் இது

Order on WhatsApp