சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்
₹30.00
ஆசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை
பக்கங்கள்: 80
வெளியீடு: பிருந்தாவனம் பதிப்பகம்
• 1950களில் வயிநாகரம் இராமநாதன் செட்டியார் நடத்திய ‘செட்டிநாடு’ இதழில் இந்தத் தலைப்பில், சித்தாந்த பண்டித பூஷணம் ஒரு தொடர்
எழுதி வந்தார். அது முற்றுப் பெறவில்லை
• அதை ஒரு முழு நுாலாக மாற்றி, 1954 ஆம் ஆண்டு வெளியிட்டார்
• திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வேண்டும் என 1950களில், குன்றக்குடி அடிகளார் தலைமையில் தமிழகம் முழுவதும் பிரசாரங்கள் நடந்தன
• அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயமின்மையை உணர்த்தும் வகையிலும், சைவ சமய சம்பிரதாயத்தின் தொன்மையை உணர்த்தும் வகையிலும் இந்நுாலை ஆசிரியர் எழுதினார்
• சைவப் பெருமக்கள் அவசியம் படித்து உணர வேண்டிய நுால் இது
SKU: BOOK-134
Category: Polemics
Tags: Adikalar, Chettinadu, Chettiyar, Eswaramurthy, Kunrakudi, Language War, Mantras, Pillai, Polemics, Ramnathan, Request, Saivam, Samskrita, Sivalayam, Tamil Archanai, Vayinagaram, அடிகளார், இராமநாதன், ஈசுரமூர்த்தி, கண்டனம், குன்றக்குடி, கோரிக்கை, சம்ஸ்கிருத, சிவாலயம், செட்டிநாடு, செட்டியார், சைவம், தமிழர்ச்சனை, பிள்ளை, மந்திரங்கள், மறுப்பு, மொழிப்போர், வயிநாகரம், விளக்கம்




