சிவகிரி குமர சதகம்
₹39.00
ஆசிரியர்: குப்பய்யன்
பதிப்பாசிரியர்: மெய். சந்திரசேகரன்
பக்கங்கள்: 188
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• 18 ம் நுாற்றாண்டில் இந்த நுால் தோன்றியதாக இருக்கலாம்
• வீரசைவரான இந்நுாலாசிரியர், திருக்கோவலுார் வீரசைவ ஆதீன குருமணியாகிய ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய தேசிகரைத் துதித்து நுாலைத் தொடங்குகிறார்
• முருகப் பெருமானின் சிறப்புகள், வீரசைவ சித்தாந்தக் கருத்துகள், பல புராணக்கதைகள், நீதி நெறிகள் என பல செய்திகளை உள்ளடக்கியது இந்நுால்





