0

உண்மைநெறி விளக்கம்

15.00

ஆசிரியர்: ஸ்ரீமத் உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

உரையாசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை

பக்கங்கள்: 32

வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை

• உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்த சித்தாந்த அட்டகத்துள் இந்நுாலும் ஒன்று
• மொத்தம் நான்கே செய்யுட்கள் கொண்ட இந்நுால், சைவ சித்தாந்த தத்துவத்தின் தசகாரியம் பற்றி நுட்பமாக உணர்த்துவது
• உரையாசிரியர், ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை, கருத்துரை, விளக்கவுரை என விரிவாக எழுதியுள்ளார்
• சைவப் பெருமக்கள் அனைவரும் வாசித்து உணர வேண்டிய சித்தாந்த சாத்திரம் இது

Order on WhatsApp