0

Tiruloka Sitaram’s Gandharva Gaanam

80.00

மொழிபெயர்ப்பு: Dr. T. N. Ramachandran

பக்கங்கள்: 104

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

  • தமிழ் இலக்கிய உலகில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாசிரியர் என பன்முகத் திறமையாளராக செயல்பட்டவர் திருலோக சீதாராம்
  • இவர் எழுதிய கவிதைகளில் ‘கந்தருவ கானம்’ என்பது குறிப்பிடத்தக்கது
  • அக்கவிதைத் தொகுப்பினை, 1970 ஆம் ஆண்டு ‘சிவாஜி’ இதழில் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொடராக எழுதி வந்தார் டி. என். ஆர்.
  • அத்தொகுப்பு, 2010 ம் ஆண்டு நுாலாக உருப்பெற்றது
  • தமிழ் அன்னைக்குத் தொண்டு செய்தவர்களில், திருலோக சீதாராமுக்கு முக்கிய இடம் உண்டு என்பதை இந்நுாலை வாசிப்போர் உணர்வர்
Order on WhatsApp