திருக்கடம்பநாத புராணம்
₹140.00
ஆசிரியர்: ஈசான தேசிகர்
பக்கங்கள்: 224
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில், செய்யாற்றின் தென்கரையில் உள்ளது கடம்பர் கோயில். இத்தலமே திருக்கடம்ப மாநகர் எனப் போற்றப்படுவது
• மொத்தம் 17 அத்தியாயங்களில், 639 பாடல்களைக் கொண்டுள்ளது இப்புராணம்
• நுாலாசிரியர், ஈசான தேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்தின் 14வது பட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலத்து தம்பிரானாக இருந்தவராதல் வேண்டும்
• மற்ற தலபுராணங்களில் இருந்து வித்தியாசமாக, ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், கடம்பநாதருக்குத் தனித்துதி பாடியிருக்கிறார் ஆசிரியர்
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், 1927 ஆம் ஆண்டு வெளியான நுாலின் நகலாக இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது
SKU: BOOK-085
Category: Sthala Puranam
Tags: Aadheenam, Esana Desikar, International Institute of Tamil Studies, Kadambanatha Swami, Kadambar koil, Kanchi, Kanchipuram, Saiva Literature, Seyyaru, Stalapuranam, Subramaniya Desikar, Tiruvavaduturai, Uttiramerur, ஆதீனம், ஈசான தேசிகர், உத்திரமேரூர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், கடம்பநாத சுவாமி, கடம்பர் கோயில், காஞ்சி, காஞ்சிபுரம், சுப்பிரமணிய தேசிகர், செய்யாறு, சைவ இலக்கியம், தலபுராணம், திருவாவடுதுறை






