உரையாசிரியர்கள்: முத்து. சு. மாணிக்கவாசக முதலியார், அருணைவடிவேல் முதலியார், உ.வே.சாமிநாத ஐயர், பட்டுச்சாமி ஓதுவார்
பக்கங்கள்: 255
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்
• குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த நுால்களுள், கந்தர் கலிவெண்பா சைவப் பெருமக்களால் தினசரி பாராயணம் செய்யப்படுவது
• பிறவியில் இருந்தே பேசாமல் இருந்த சுவாமிகள், ஐந்தாவது வயதில், திருச்செந்துார் முருகப் பெருமான் திருமுன் பாடியருளிய அருட்பனுவல் இது
• சைவ சித்தாந்தக் கருத்துகளின் சாரம் அனைத்தையும் இவ்வருள் நுாலில் கொட்டியிருப்பார் சுவாமிகள்
• இப்பாடலை தினசரி பாராயணம் செய்வோர் முருகப் பெருமானின் அருளும், கல்வி வளமும், இலக்கண இலக்கியப் புலமையும், பேசுந்திறமும், செல்வப் பெருக்கமும், காரிய சித்தியும் பெற்று புகழுடன் விளங்குவர்
• முத்து சு. மாணிக்கவாசக முதலியார் (பின்னாளில் தொண்டை மண்டல ஆதீனகர்த்தராக எழுந்தருளியவர்), அருணைவடிவேல் முதலியார், உ.வே.சா., பட்டுச்சாமி ஓதுவார் ஆகிய நான்கு பேரறிஞர்களின் உரைகளோடு இந்நுால் வெளியாகியுள்ளது
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி உரைகளைப் படித்து உணர்ந்து பாராயணம் செய்ய வேண்டிய நுால் இது
கந்தர் கலிவெண்பா (நான்கு பேரறிஞர்களின் உரைக்கொத்து)
₹100.00
உரையாசிரியர்கள்: முத்து. சு. மாணிக்கவாசக முதலியார், அருணைவடிவேல் முதலியார், உ.வே.சாமிநாத ஐயர், பட்டுச்சாமி ஓதுவார்
பக்கங்கள்: 255
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்
• குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த நுால்களுள், கந்தர் கலிவெண்பா சைவப் பெருமக்களால் தினசரி பாராயணம் செய்யப்படுவது
• பிறவியில் இருந்தே பேசாமல் இருந்த சுவாமிகள், ஐந்தாவது வயதில், திருச்செந்துார் முருகப் பெருமான் திருமுன் பாடியருளிய அருட்பனுவல் இது
• சைவ சித்தாந்தக் கருத்துகளின் சாரம் அனைத்தையும் இவ்வருள் நுாலில் கொட்டியிருப்பார் சுவாமிகள்
• இப்பாடலை தினசரி பாராயணம் செய்வோர் முருகப் பெருமானின் அருளும், கல்வி வளமும், இலக்கண இலக்கியப் புலமையும், பேசுந்திறமும், செல்வப் பெருக்கமும், காரிய சித்தியும் பெற்று புகழுடன் விளங்குவர்
• முத்து சு. மாணிக்கவாசக முதலியார் (பின்னாளில் தொண்டை மண்டல ஆதீனகர்த்தராக எழுந்தருளியவர்), அருணைவடிவேல் முதலியார், உ.வே.சா., பட்டுச்சாமி ஓதுவார் ஆகிய நான்கு பேரறிஞர்களின் உரைகளோடு இந்நுால் வெளியாகியுள்ளது
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி உரைகளைப் படித்து உணர்ந்து பாராயணம் செய்ய வேண்டிய நுால் இது
Related Books
இடர் களையும் திருப்பதிகம் (மூலமும் உரையும்)
₹200.00 Add to cartதிருமந்திரம் வைத்தியப் பகுதி
₹50.00 Add to cartஒளவையார் அருளிச் செய்த நல்வழி (மூலமும் திருத்தப்பட்ட உரையும்)
₹10.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – 1, 2, 3 தந்திரங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹450.00 Add to cart